Posts

60 ஆவது படத்தில் அழகான அஜித்!!!

Image
60-ஆவது படத்தில்,அழகான அஜித்!! அஜித் நடித்துவரும் இந்த வருடம் வெளியான விசுவாசம்,நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன.அதை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். நேர்கொண்ட பார்வை படத்தில் அவர் தாடியும் மீசையுமாக வயதான தோற்றத்தில் நடித்து வந்தார். அதற்கு நேர்மாறாக புதிய படத்தில் அஜித் இளைஞர்கள் மிக அழகான தோற்றத்தில் வர இருக்கிறார். நேர்கொண்டபர்வை படத்தை இயக்கிய வினோத் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தை பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவ்வப்போது கற்பனை தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அஜித் அழகான தோற்றத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருகிறார் . இதை வைத்து அவர் அறுபதாவது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது இதுபற்றி எதுவும் சொல்லாமல் டைரக்டர் வினோத் சிரிக்கிறார்.

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இந்தியாவின் சுமித் நாகல்பட்டம் வென்று சாதனை

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி:இந்தியாவின் சுமித் நகால் பட்டம் வென்று சாதனை அர்ஜெண்டினா நாட்டில் நடந்த ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நகால் பட்டம் வென்றுள்ளார். அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் ேக நகரில் ஏடிபி சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அந்நாட்டின் பகுண்டோ போக்கினிஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமித் நகல் (வயது 22) விளையாடினார். இந்த போட்டி ஒரு மணி நேரம் மற்றும் 37 நிமிடங்கள் வரை நடந்தது. உலக தரவரிசையில் 161 வது இடத்தில் உள்ள நகால் 6-4,6-2 என்ற செட் கணக்கில் போகினிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதனால் பியூனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஏ.டி.பி சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஆசியர் என்ற பெருமை நகால் பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் இந்தியா அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் இந்தியா அபார வெற்றி: தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. விசாகப்பட்டினம், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுள்ளது இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 715 ரன்களும் ரோகித் சர்மா 176 ரன்கள் விளாசினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 436 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டீன் எல்கர் 170 ரன்களும் குவின்டன் டி காக் 116 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக 50 ரன்களும் சந்திரன் முத்துசாமி 49 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட்டுக...

கிரிக்கெட் வாரிய லெவன் தென் ஆப்பிரிக்கா மோதும் 3 நாள் பயற்சி கிரிக்கெட்- இன்று தொடங்குகிறது

விஜய நகரம், தென் ஆப்ரிக்கா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமானில் முடிந்த நிலையில் அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தெனஆஃபிரிக்கா பங்கேற்கிறது.இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 2ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் ஆந்திர மாநிலம் விஜயங்கரத்தில் இன்று தொடங்குகிறது. கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக உள்ளார்.குறுகிய வடிவிலான போட்டிகளில் சாதனை படைத்து வரும் ரோகித் சர்மா,டெஸ்ட் சிரிக்கெட்ளில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.லோகேஷ் ராகுலின் தடுமாற்றமும், ஊக்கமருந்து பயன்படுத்தாமல் ப்ரித்வி ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும் இப்போது ரோஹித் ஷார்மாவுக்கு டெஸ்ட் கதவு மறுப்பிடியும் திறந்துள்ளது. தென் ஆஃபிரிக்கா டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மாவை தொடக்க வீரராக ஆட வைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ...

ரிஷாப் பண்டுக்கு கோலி வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ - யுவராஜ்சிங் சொல்கிறார்

Image
இந்திய இளம் விக்கெட் கீப்பர் க்கு கேப்டன் விராட் கோலி வழிகாட்டியாக இருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் கூரியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் 21 வயதான ரிஷாப் பண்டை மூத்த வீரர் டோனிக்கு மாற்றாக தயார்படுத்துவதில் இந்திய அணி நிர்வாகம் தீவிரம் காட்டுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமைக்குரிய ரிஷாப் பண்ட் சமீப காலமாக சொதப்பி வருகிறார். கடைசியாக ஆடிய சில சர்வதேச போட்டிகளை எடுத்துக் கொண்டால் 20, 0, 7, 24, 27, 4, 19 ரன் வீதம் மட்டுமே எடுத்துள்ளார். அவர் அதிரடி காட்டுவதில் கில்லாடி என்றாலும் ஷாட்டுகளை தேர்வு செய்து ஆடும் விதத்தில் மெத்தனமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ரிஷாப் பண்டுக்கு முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் ஆதரவுகரம் நீட்டியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவராஜ்சிங் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:- ரிஷாப் பண்ட் விஷயத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் அவரை விமர்சித்து வருகி...

இரண்டாவது t20 இந்திய அணி அறிவிப்பு

Image
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான இரண்டாவது t20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது            இதில் இந்தியா அனைவரும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் விராட் கோலி இந்தத் t20 கான இந்திய அணி கீழ்க்கண்டவாறு           ரோகித் சர்மா ஷிகர் தவான் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மென்     ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்டிக் பாண்டியா இல்லாத காரணத்தினால் வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டுள்ளார் மேலும் குணால் பாண்டியா பலராக நவதீப் சைநி கலீல் அஹமது ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த அணியால் சவுத் ஆப்பிரிக்கா அணியை வெல்ல முடியுமா?